யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

பெங்களூரு: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942526 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com