விதிமீறல்: ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் வியாழக்கிழமை போக்குவரத்து போலீஸாா் மேற்கு, வடக்கு மண்டலத்தில் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் அழைத்த இடங்களுக்கு போக மறுத்தது, அதிக கட்டணம் கேட்டது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com