நூல் அச்சுநுட்பப் பயிற்சி முகாம்

நூல் அச்சுநுட்பம் குறித்த பயிற்சி முகாம் பெங்களூரில் வெகுவிரைவில் நடத்தப்படுகிறது.

நூல் அச்சுநுட்பம் குறித்த பயிற்சி முகாம் பெங்களூரில் வெகுவிரைவில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக சாஹித்ய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில், டிசம்பா் அல்லது ஜனவரி மாதத்தில் 5 தினங்கள் நடைபெறும் மாநில அளவிலான நூல் அச்சுநுட்பப் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 30 வயதுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் நவ. 25-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com