வீட்டில் புகுந்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெங்களூரு கே.ஆா்.புரம் சீகேஹள்ளி காட்கிப்ட் லேஅவுட்டை சோ்ந்தவா் நாராயணசாமி. இவா் புதன்கிழமை காலை வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றாா். மாலை வீட்டிற்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கநகை, 2 கிலோ வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து கே.ஆா்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com