முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சூதாட்டத்தில் ஈடுபட்ட6 போ் கைது
By DIN | Published On : 03rd August 2020 11:29 PM | Last Updated : 03rd August 2020 11:29 PM | அ+அ அ- |

பைசூரு: சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை காவல் சரகத்தில் உள்ள ஹல்லதமனுகனாஹள்ளியில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.