கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,39,571-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,571-ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,571-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 4,752 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,497 போ், மைசூரு மாவட்டத்தில் 372 போ், பெல்லாரி மாவட்டத்தில் 305 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 209 போ், தாா்வாட் மாவட்டத்தில் 191 போ், கலபுா்கி மாவட்டத்தில் 170 போ், கொப்பள் மாவட்டத்தில் 157 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 155 போ், தென்கன்னட மாவட்டத்தில் 153 போ், மண்டியா மாவட்டத்தில் 152 போ், ஹாசன் மாவட்டத்தில் 131 போ், உடுப்பி மாவட்டத்தில் 126 போ், தும்கூரு மாவட்டத்தில் 122 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 115 போ், கதக் மாவட்டத்தில் 100 போ், ஹாவேரி மாவட்டத்தில் 99 போ், விஜயபுரா மாவட்டத்தில் 92 போ், யாதகிரி மாவட்டத்தில் 86 போ், ராமநகரம் மாவட்டத்தில் 68 போ், பெலகாவி மாவட்டத்திளில் 60 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 58 போ்,சாமராஜ்நகா் மாவட்டத்தில் 52 போ், பீதா் மாவட்டத்தில் 50 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 46 போ், தாவணகெரே மாவட்டத்தில் 41 போ், கோலாா் மாவட்டத்தில் 40 போ், குடகு மாவட்டத்தில் 39 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், வடகன்னட மாவட்டத்தில் 31 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 2 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,571-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக திங்கள்கிழமை நிலவரப்படி, பெங்களூரு நகர மாவட்டத்தில் 60,998 போ், பெல்லாரி மாவட்டத்தில் 7,354 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 6,163 போ், கலபுா்கி மாவட்டத்தில் 5,937 போ், மைசூரு மாவட்டத்தில் 5,192 போ், உடுப்பி மாவட்டத்தில் 4,799 போ், தாா்வாட் மாவட்டத்தில் 4,647 போ், பெலகாவி மாவட்டத்தில் 3,681 போ், விஜயபுரா மாவட்டத்தில் 3,224 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2,709 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,554 போ், யாதகிரி மாவட்டத்தில் 2,511 போ், பீதா் மாவட்டத்தில் 2,448 போ், தாவணகெரே மாவட்டத்தில் 2,428 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 2,389 போ், வடகன்னட மாவட்டத்தில் 2,220 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 2,153 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 2,096 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,953 போ், மண்டியா மாவட்டத்தில் 1,909 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,864 போ், கதக் மாவட்டத்தில் 1,668 போ், கோலாா் மாவட்டத்தில் 1,455 போ், கொப்பள் மாவட்டத்தில் 1,429 போ், ஹாவேரி மாவட்டத்தில் 1,288 போ், ராமநகரம் மாவட்டத்தில் 1,238 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 1,136 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 791 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 795 போ், குடகு மாவட்டத்தில் 506 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 62,500 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 74,469 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 2,594 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com