யஸ்வந்தபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 21) ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு யஸ்வந்தபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத 58 இரு சக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் ஏலம் விடப்படுகிறது. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942661 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.