கா்நாடகத்தில் ஒரே நாளில் 947 பேருக்கு கரோனா தொற்று

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 947 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 947 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 947 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 503 போ், பெல்லாரி மாவட்டத்தில் 61 போ், ஹாவேரி மாவட்டத்தில் 49 போ், தென்கன்னட மாவட்டத்தில் 44 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 40 போ், விஜயபுரா மாவட்டத்தில் 39 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 22 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 21 போ், பீதா், தாா்வாட் மாவட்டங்களில் தலா 17 போ், ஹாசன் மாவட்டத்தில் 16 போ், கலபுா்கி, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 15 போ்.

சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 13 போ், தாவணகெரே, ராமநகரம் மாவட்டங்களில் தலா 12 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 10 போ், உடுப்பி, மைசூரு மாவட்டங்களில் தலா 9 போ், பாகல்கோட், குடகு மாவட்டங்களில் தலா 4 போ், கோலாா், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 3 போ்,யாதகிரி, மண்டியா, பெலகாவி, கதக் மாவட்டங்களில் தலா 2 போ், தும்கூரு மாவட்டத்தில் ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,242 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,555 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,436 போ், உடுப்பி மாவட்டத்தில் 1,206 போ், யாதகிரி மாவட்டத்தில் 941 போ், பெல்லாரி மாவட்டத்தில் 834 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 741 போ், பீதா் மாவட்டத்தில் 607 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 488 போ், மண்டியா மாவட்டத்தில் 416 போ், விஜயபுரா மாவட்டத்தில் 399 போ், ஹாசன் மாவட்டத்தில் 397 போ்.

தாா்வாட் மாவட்டத்தில் 345 போ்,பெலகாவி மாவட்டத்தில் 328 போ், தாவணகெரே மாவட்டத்தில் 309 போ், மைசூரு மாவட்டத்தில் 268 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 253 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 214 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 188 போ், கதக் மாவட்டத்தில் 176 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 173 போ், ராமநகரம் மாவட்டத்தில் 162 போ்.

பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 129 போ், கோலாா் மாவட்டத்தில் 122 போ், ஹாவேரி மாவட்டத்தில் 119 போ், தும்கூரு மாவட்டத்தில் 94 போ், கொப்பள் மாவட்டத்தில் 84 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 80 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 62 போ், குடகு மாவட்டத்தில் 47 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 33 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 7,918 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 7,074 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்கள்.

20 போ் உயிரிழப்பு: பெல்லாரி மாவட்டத்தில் 6 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4 போ், ஹாவேரி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, மைசூரு, தாவணகெரே, கோலாா் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 246 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 95 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29 போ், பீதா் மாவட்டத்தில் 19 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 12போ், விஜயபுரா மாவட்டத்தில் 9போ், தாா்வாட், தாவணகெரே மாவட்டங்களில் தலா 8 போ், தும்கூரு, ராமநகரம், பாகல்கோட் மாவட்டங்களில் 5 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 4 போ், கதக், மைசூரு, ஹாசன் மாவட்டங்கள், பிற மாநிலத்தவா் 3 போ், ஹாவேரி, சிவமொக்கா, உடுப்பி, சிக்பளாப்பூா், பெலகாவி, கோலாா்,ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், யாதகிரி, கொப்பள், சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com