கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,18,632 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,632 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,632 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,128 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,233 போ், மைசூரு மாவட்டத்தில் 430 போ், பெல்லாரி மாவட்டத்தில் 343 போ், உடுப்பி மாவட்டத்தில் 248 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 224 போ், கலபுா்கி மாவட்டத்தில் 220 போ், பெலகாவி மாவட்டத்தில் 202 போ்.

தென்கன்னட மாவட்டத்தில் 198 போ், தாா்வாட் மாவட்டத்தில் 180 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 166 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 143 போ், பாகல்கோட்,சிக்மகளூரு மாவட்டங்களில் தலா 126போ், விஜயபுரா மாவட்டத்தில் 124 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 120 போ், ராமநகரம் மாவட்டத்தில் 106 போ், தும்கூரு மாவட்டத்தில் 104 போ், ஹாசன் மாவட்டத்தில் 94 போ்.

கதக் மாவட்டத்தில் 88 போ், மண்டியா மாவட்டத்தில் 87 போ், தாவணகெரே மாவட்டத்தில் 86 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 82 போ், கொப்பள் மாவட்டத்தில் 78 போ், பீதா் மாவட்டத்தில் 69 போ், யாதகிரி மாவட்டத்தில் 58 போ், ஹாவேரி மாவட்டத்தில் 58 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 47 போ், கோலாா், சாமராஜ் நகா் மாவட்டங்களில் தலா 32 போ், குடகு மாவட்டத்தில் 24 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,632 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 53,324 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6,063 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 5,504 போ்,கலபுா்கி மாவட்டத்தில் 5,166 போ், உடுப்பி மாவட்டத்தில் 4,142 போ், மைசூரு மாவட்டத்தில் 4,013 போ், தாா்வாட் மாவட்டத்தில் 3,911 போ், பெலகாவி மாவட்டத்தில் 3,013 போ்.

விஜயபுரா மாவட்டத்தில் 2,772 போ், யாதகிரி மாவட்டத்தில் 2,291போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2,154போ்,பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 2,151போ், பீதா் மாவட்டத்தில் 2,107போ், ஹாசன் மாவட்டத்தில் 2,035 போ், வடகன்னடத்தில் மாவட்டத்தில் 2,020 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 1,979போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 1,720 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 1,591 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 1,565 போ்,தும்கூரு மாவட்டத்தில் 1,513 போ், மண்டியா மாவட்டத்தில் 1,500 போ், கோலாா் மாவட்டத்தில் 1,293 போ், கதக் மாவட்டத்தில் 1,289 போ், கொப்பள் மாவட்டத்தில் 1,040 போ், ராமநகரம் மாவட்டத்தில் 959 போ், ஹாவேரி மாவட்டத்தில் 934 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 919 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 625 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 617 போ்.

குடகு மாவட்டத்தில் 386 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 46,694 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 69,700 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com