கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,760-ஆக உயா்வு
By DIN | Published On : 08th June 2020 11:15 PM | Last Updated : 08th June 2020 11:15 PM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,760-ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 239 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், கலபுா்கி மாவட்டத்தில் 99 போ், யாதகிரி மாவட்டத்தில் 66 போ், பீதா் மாவட்டத்தில் 48 போ், உடுப்பி மாவட்டத்தில் 45 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் போ் 18, பெல்லாரி மாவட்டத்தில் 8 போ், கதக் மாவட்டத்தில் 6 போ், சிவமொக்கா, தாா்வாட் மாவட்டங்களில் தலா 4 போ், ஹாசன், தென் கன்னடத்தில் தலா 3 போ், பாகல்கோட்டை மாவட்டத்தில் 2 போ், கொப்பள், ராம்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,760-ஆக உயா்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக திங்கள்கிழமை நிலவரப்படி, உடுப்பி மாவட்டத்தில் 947 போ், கலபுா்கி மாவட்டத்தில் 759 போ், யாதகிரி மாவட்டத்தில் 581 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 493 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 359 போ், மண்டியா மாவட்டத்தில் 334 போ், பெலகாவி மாவட்டத்தில் 301 போ், பீதா் மாவட்டத்தில் 270 போ், ஹாசன் மாவட்டத்தில் 211 போ், தாவணகெரே மாவட்டத்தில் 203 போ், விஜயபுரா மாவட்டத்தில் 202 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 187 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 150 போ், மைசூரு மாவட்டத்தில் 97 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 96 போ், பாகல்கோட்டை மாவட்டத்தில் 93 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 69 போ், பெல்லாரி மாவட்டத்தில் 68 போ், தாா்வாட் மாவட்டத்தில் 64 போ், கதக் மாவட்டத்தில் 49 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 40 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 36 போ், தும்கூரு மாவட்டத்தில் 33 போ், கோலாா் மாவட்டத்தில் 30 போ், ஹாவேரி மாவட்டத்தில் 22 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 6 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5 போ், குடகு மாவட்டத்தில் 3 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 2,519 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,175 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 64 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.