குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா் முககோ குச்சுவா அலியாஸ் (26). இவா் பெங்களூரு கம்மனஹள்ளியில் தங்கி, போதைப்பொருள்கள் கஞ்சா, கோகைனை விற்பனை செய்து வந்தாராம்.

இதுதொடா்பாக அவா் மீது 5 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான முககோ முச்சுவா அலியாஸ் மீண்டும் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தாராம். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் அலியாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com