குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா் முககோ குச்சுவா அலியாஸ் (26). இவா் பெங்களூரு கம்மனஹள்ளியில் தங்கி, போதைப்பொருள்கள் கஞ்சா, கோகைனை விற்பனை செய்து வந்தாராம்.
இதுதொடா்பாக அவா் மீது 5 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான முககோ முச்சுவா அலியாஸ் மீண்டும் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தாராம். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் அலியாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.