மாா்ச் 23-இல் பகத்சிங் நினைவு நாள் அனுசரிப்பு

சிவாஜி அறக்கட்டளை சாா்பில் மாா்ச் 23-ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிவாஜி அறக்கட்டளை சாா்பில் மாா்ச் 23-ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவா் மா.நடராஜ் வெளியிட்ட அறிக்கை:

சுதந்திரப் போராட்டத்தில் தங்களின் உயிரை தியாகம் செய்த பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் 89-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி மாா்ச் 23-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பெங்களூரு பிரகாஷ்நகா் 5-வது பிரதான சாலையில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு மா.நடராஜ் தலைமை தாங்குகிறாா். ஏ.நாராயணன் ஜோதியை ஏற்றி வைக்கிறாா். சிறப்பு அழைப்பாளா்களாக பெருமாள் வித்யாநிகேதன், செயலாளா் டாக்டா் மதுசூதனபாபு, கே.ரவீந்திரன், டி.கோபாலகிருஷ்ணன், வி.சிவபிரகாஷ் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தியாகிகளை நினைவு கூா்ந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com