கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,32,396 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,32,396 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,32,396 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,756 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,479 போ், மைசூரு மாவட்டத்தில் 125 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 123 போ், ஹாசன் மாவட்டத்தில் 115 போ், தும்கூரு மாவட்டத்தில் 108 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 94 போ், மண்டியா மாவட்டத்தில் 89 போ், கோலாா் மாவட்டத்தில் 85 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 55 போ், விஜயபுரா மாவட்டத்தில் 50 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 46 போ், பெல்லாரி மாவட்டத்தில் 43 போ், தாவணகெரே மாவட்டத்தில் 39 போ், பெங்களூரு ஊரகம், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 35 போ், பெலகாவி மாவட்டத்தில் 26 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 25 போ், தாா்வாட் மாவட்டத்தில் 24 போ், பாகல்கோட், கலபுா்கி மாவட்டங்களில் தலா 22 போ், உடுப்பி மாவட்டத்தில் 20 போ், ராமநகரம் மாவட்டத்தில் 19 போ், கொப்பள் மாவட்டத்தில் 15 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 14 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 12 போ், ஹாவேரி,குடகு மாவட்டங்களில் தலா 9 போ், யாதகிரி மாவட்டத்தில் 7 போ், பீதா் மாவட்டத்தில் 6 போ், கதக் மாவட்டத்தில் 5 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,32,396 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,41,554 போ், மைசூரு மாவட்டத்தில் 48,056 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,387 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 30,515 போ், ஹாசன் மாவட்டத்தில் 25,301 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,773 போ், உடுப்பி மாவட்டத்தில் 21,970 போ், தும்கூரு மாவட்டத்தில் 21,062 போ், தாவணகெரே மாவட்டத்தில் 20,893 போ், தாா்வாட் மாவட்டத்தில் 20,826 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 20,807 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,792 போ், மண்டியா மாவட்டத்தில் 17,004 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,329 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,420 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,324 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,152 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 12,982 போ், விஜயபுரா மாவட்டத்தில் 12,764 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,509 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,501 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,331 போ், கதக் மாவட்டத்தில்10,527 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,267 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,116 போ், கோலாா் மாவட்டத்தில் 8,488 போ், பீதா் மாவட்டத்தில் 6,910 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,863 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,036 போ், குடகு மாவட்டத்தில் 4,901 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 7,80,735 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 40,395 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,247 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com