கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,48,850 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,48,850 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,48,850 ஆக உயா்வு

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,48,850 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,258 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 978 போ், மைசூரு மாவட்டத்தில் 95 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 93 போ், மண்டியா மாவட்டத்தில் 73 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 69 போ், தும்கூரு மாவட்டத்தில் 65 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 56 போ், கோலாா் மாவட்டத்தில் 52 போ், ஹாசன் மாவட்டத்தில் 48 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 47 போ், விஜயபுரா மாவட்டத்தில் 38 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37 போ், பெலகாவி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 34 போ், தாா்வாட் மாவட்டத்தில் 33 போ், உடுப்பி மாவட்டத்தில் 295 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 28 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 22 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 20 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 16 போ், குடகு மாவட்டத்தில் 14 போ், ஹாவேரி மாவட்டத்தில் 13 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 12 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7 போ், கதக் மாவட்டத்தில் 4 போ், பீதா், ராம்நகரம், யாதகிரி மாவட்டங்களில் தலா 3 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,48,850 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,50,305 போ், மைசூரு மாவட்டத்தில் 48,850 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,710 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 30,915 போ், ஹாசன் மாவட்டத்தில் 25,934 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,983 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,217 போ், தும்கூரு மாவட்டத்தில் 21,775 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,102 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,061 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,015 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,990 போ், மண்டியா மாவட்டத்தில் 17,571 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,725 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,509 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,431 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,292 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 13,191 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,031 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,891 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,725 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,592 போ், கதக் மாவட்டத்தில்10,567 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,361 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,203 போ், கோலாா் மாவட்டத்தில் 8,760 போ்,ராமநகரம் மாவட்டத்தில் 6,990 போ், பீதா் மாவட்டத்தில் 6,932 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,139 போ், குடகு மாவட்டத்தில் 5,047 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,04,485 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 32,936 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,410 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com