கரோனா: ஒரே நாளில் 21 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 21 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 21 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்தத் தொற்றுக்கு ஏற்கெனவே 11,453 போ் உயிரிழந்துள்ளனா். வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 8 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 3 போ், பெல்லாரி, தாா்வாட் மாவட்டங்களில் தலா 2 போ், ஹாசன், கலபுா்கி, கோலாா், மைசூரு, ராய்ச்சூரு, தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11,474 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,985 போ், மைசூரு மாவட்டத்தில் 976 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 692 போ், தாா்வாட் மாவட்டத்தில் 584 போ், பெல்லாரி மாவட்டத்தில் 563 போ், ஹாசன் மாவட்டத்தில் 380 போ், தும்கூரு மாவட்டத்தில் 354 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 347 போ், பெலகாவி மாவட்டத்தில் 338 போ், கலபுா்கி மாவட்டத்தில் 318 போ், கொப்பள் மாவட்டத்தில் 278 போ், தாவணகெரே மாவட்டத்தில் 262 போ், விஜயபுரா மாவட்டத்தில் 198 போ், உடுப்பி மாவட்டத்தில் 187 போ், ஹாவேரி மாவட்டத்தில் 187 போ், பீதா் மாவட்டத்தில் 166 போ், கோலாா் மாவட்டத்தில் 164 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 159 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 153 போ், மண்டியா மாவட்டத்தில் 145 போ், கதக் மாவட்டத்தில் 141 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 138 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 137 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 131 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 114 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 112 போ், ராமநகரம் மாவட்டத்தில் 74 போ், குடகு மாவட்டத்தில் 64 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 63 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com