கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,65,931 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8, 65, 931 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8, 65, 931 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,791 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 933 போ், விஜயபுரா மாவட்டத்தில் 121 போ், மைசூரு மாவட்டத்தில் 97 போ், தும்கூரு மாவட்டத்தில் 86 போ், ஹாசன் மாவட்டத்தில் 71 போ், மண்டியா மாவட்டத்தில் 56 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 45 போ், ஹாசன், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 44 போ், பெங்களூரு ஊரகம், உடுப்பி, மாவட்டங்களில் தலா 33 போ், பெலகாவி மாவட்டத்தில் 32 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 315 போ், கோலாா் மாவட்டத்தில் 21 போ், பெல்லாரி மாவட்டத்தில் 18 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 17 போ், தாவணகெரே மாவட்டத்தில் 16 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15 போ், பாகல்கோட், சிக்பள்ளாபூா், தாா்வாட் மாவட்டங்களில் தலா 14 போ், குடகு மாவட்டத்தில் 13 போ், கதக், யாதகிரி மாவட்டங்களில் தலா 12 போ், ராம்நகரம் மாவட்டத்தில் 10 போ், சிக்மகளூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 8 போ், பீதா் மாவட்டத்தில் 7 போ், ஹாவேரி மாவட்டத்தில் 5 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 4 போ், கொப்பள் மாவட்டத்தில் ஒருவா் அடக்கம்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,65,931 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,59,539 போ், மைசூரு மாவட்டத்தில் 49,697 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,956 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,384 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,545 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,315 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,564 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,418 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,3271 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,265 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,187 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,205 போ், மண்டியா மாவட்டத்தில் 18,099 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,114 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,600 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,584 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,456 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,422 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,400 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,400 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,978 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,847 போ், கதக் மாவட்டத்தில்10,632 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,442 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,296 போ், கோலாா் மாவட்டத்தில் 8,933 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,108 போ், பீதா் மாவட்டத்தில் 6,996 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,218 போ், குடகு மாவட்டத்தில் 5,168 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,29,188 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 25,146 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,578 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com