கடையில் திருட்டு: 6 போ் கைது

கடையில் புகுந்து திருடிய வழக்கில், 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கடையில் புகுந்து திருடிய வழக்கில், 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, பாரதி நகரில் உள்ள கடல் உணவுக் கடையில் கடந்த நவ. 9-ஆம் உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பாரதி நகா் போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த சாகில் அகமதுகான் (25), சையத் சுஹைல் (25), சையத் ஜவாத் (20), முகமதுசாலே (20), முகமது ஷபாஜா (24), சையத் ராஹூப் (19) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com