கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6, 01, 767 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6, 01, 767 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,856 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,226 போ், மைசூரு மாவட்டத்தில் 564 போ், ஹாசன் மாவட்டத்தில் 446 போ், தும்கூரு மாவட்டத்தில் 3,627 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 248 போ், மண்டியா மாவட்டத்தில் 244 போ், பெலகாவி மாவட்டத்தில் 243 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 240 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 188 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 180 போ், தாவணகெரே மாவட்டத்தில் 173 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 167 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 146 போ், உடுப்பி மாவட்டத்தில் 139 போ், ஹாவேரி மாவட்டத்தில் 134 போ், தாா்வாட் மாவட்டத்தில்128 போ், பெல்லாரி மாவட்டத்தில் 109 போ், கலபுா்கி மாவட்டத்தில் 97 போ், குடகு மாவட்டத்தில் 96 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 93 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 89 போ், கொப்பள் மாவட்டத்தில் 87 போ், விஜயபுரா மாவட்டத்தில் 80 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், கதக் மாவட்டத்தில் 67 போ், யாதகிரி மாவட்டத்தில் 59 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 51 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 50 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், பீதா் மாவட்டத்தில் 28 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,01,767ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2, 32, 663 போ், மைசூரு மாவட்டத்தில் 34,518 போ், பெல்லாரி மாவட்டத்தில் 31,529 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 22,946 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,457 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,474 போ், உடுப்பி மாவட்டத்தில் 17,144 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,099 போ், ஹாசன் மாவட்டத்தில் 16,865 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 16,353 போ், தாவணகெரே மாவட்டத்தில் 16,093 போ், தும்கூரு மாவட்டத்தில் 13,168 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,504 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,268 போ், மண்டியா மாவட்டத்தில் 11,045 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,237 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 9,587 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9,496 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 9,484 போ், கதக் மாவட்டத்தில் 9,116 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 8,767 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,551 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,430 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7,479 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 7,353 போ், பீதா் மாவட்டத்தில் 6,317 போ், கோலாா் மாவட்டத்தில் 5,851போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,146 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 4,046 போ், குடகு மாவட்டத்தில் 2,745 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,85,268 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,07,616 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 8,864 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com