கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,57,705-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,57,705-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,57,705-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,993 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 5,012 போ், தும்கூரு மாவட்டத்தில் 475 போ், மைசூரு மாவட்டத்தில் 373 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 332 போ், தாவணகெரே மாவட்டத்தில் 279 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 272 போ், பெல்லாரி மாவட்டத்தில் 253 போ், ஹாசன் மாவட்டத்தில் 235 போ், சிவமொக்கா, உடுப்பி மாவட்டங்களில் தலா 224 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 212 போ், மண்டியா மாவட்டத்தில் 197 போ், கோலாா் மாவட்டத்தில் 161 போ், பெலகாவி மாவட்டத்தில் 150 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 152 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 150 போ், தாா்வாட் மாவட்டத்தில் 126 போ், கொப்பள் மாவட்டத்தில் 125 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 120 போ், ராமநகரம் மாவட்டத்தில் 111 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 107 போ், கலபுா்கி மாவட்டத்தில் 103 போ், கதக் மாவட்டத்தில் 93 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 84 போ், குடகு மாவட்டத்தில் 83 போ், ஹாவேரி மாவட்டத்தில் 81 போ், விஜயபுரா மாவட்டத்தில் 80 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 79 போ், யாதகிரி மாவட்டத்தில் 67 போ், பீதா் மாவட்டத்தில் 30 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,57,705-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

பெங்களூரு நகர மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2,57,241 போ், மைசூரு மாவட்டத்தில் 38,611 போ், பெல்லாரி மாவட்டத்தில் 33,257 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 24,829 போ், பெலகாவி மாவட்டத்தில் 20.389 போ், ஹாசன் மாவட்டத்தில் 19,102 போ், உடுப்பி மாவட்டத்தில் 18,362 போ், தாா்வாட் மாவட்டத்தில் 18,118 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,874 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 17,798 போ், தாவணகெரே மாவட்டத்தில் 17,158 போ், தும்கூரு மாவட்டத்தில் 15,163 போ், மண்டியா மாவட்டத்தில் 12,431 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,091 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,040 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 11,069 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 10,964 போ், விஜயபுரா மாவட்டத்தில் 10,364 போ், வடகன்னட மாவட்டத்தில் 10,041 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 9,704 போ், கதக் மாவட்டத்தில் 9,628 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,104 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,094 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 8,410 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 8,220 போ், பீதா் மாவட்டத்தில் 6,556 போ், கோலாா் மாவட்டத்தில் 6,426 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,810 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 4,667 போ், குடகு மாவட்டத்தில் 3,148 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5,33,074 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,15,151 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 9,461 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com