கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,26,106-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,26,106-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,26,106-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,191 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,776 போ், மைசூரு மாவட்டத்தில் 416 போ், தும்கூரு மாவட்டத்தில் 391 போ், பெலகாவி மாவட்டத்தில் 358 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 314 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 242 போ், ஹாசன் மாவட்டத்தில் 238 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 231 போ், மண்டியா மாவட்டத்தில் 215போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 208 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 170 போ், உடுப்பி மாவட்டத்தில்168 போ், தாா்வாட் மாவட்டத்தில் 154 போ், குடகு மாவட்டத்தில் 151 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 136 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 115 போ், கலபுா்கி மாவட்டத்தில் 114 போ், தாவணகெரே மாவட்டத்தில் 106 போ், கோலாா் மாவட்டத்தில் 101 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 88 போ், விஜயபுரா மாவட்டத்தில் 87 போ், கதக் மாவட்டத்தில் 66 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 61 போ், ராமநகரம் மாவட்டத்தில் 59 போ், யாதகிரி மாவட்டத்தில் 53 போ், ஹாவேரி மாவட்டத்தில் 39 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38 போ்,கொப்பள் மாவட்டத்தில் 37 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 36 போ், பீதா் மாவட்டத்தில் 23 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,26,106-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,88,831 போ், மைசூரு மாவட்டத்தில் 42,789 போ், பெல்லாரி மாவட்டத்தில் 34,611 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 27,146 போ், பெலகாவி மாவட்டத்தில் 22,677 போ், ஹாசன் மாவட்டத்தில் 21,937 போ், உடுப்பி மாவட்டத்தில் 19,880 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,135 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,016 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18,752 போ், தாவணகெரே மாவட்டத்தில் 18,674 போ், தும்கூரு மாவட்டத்தில் 17,602 போ், மண்டியா மாவட்டத்தில் 13,948 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,638 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,546 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 12,463 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 11,866 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,382 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,112 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 10,981 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10,537 போ், கதக் மாவட்டத்தில் 9,994 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,585 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,541 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,030 போ், கோலாா் மாவட்டத்தில் 7,321 போ், பீதா் மாவட்டத்தில் 6,735 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,307 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,186 போ், குடகு மாவட்டத்தில் 3,848 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,02,505 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,13,459 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,123 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com