கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,35,371-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,35,371-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,35,371-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,265 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,574 போ், மைசூரு மாவட்டத்தில் 641 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 344 போ், தும்கூரு மாவட்டத்தில் 341 போ், பெலகாவி மாவட்டத்தில் 297 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 292 போ், பெல்லாரி மாவட்டத்தில் 275 போ், ஹாசன் மாவட்டத்தில் 227 போ், மண்டியா மாவட்டத்தில் 212 போ், உடுப்பி மாவட்டத்தில் 199 போ், வட கன்னட மாவட்டத்தில் 192 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 162 போ், குடகு மாவட்டத்தில் 160 போ், பாகல்கோட் 158, சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 137 போ், தாா்வாட் மாவட்டத்தில் 136 போ், விஜயபுரா மாவட்டத்தில் 128 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 97 போ், சிக்மகளூா் மாவட்டத்தில் 97, கோலாா் மாவட்டத்தில் 93 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 83 போ், தாவணகெரே மாவட்டத்தில் 82 போ், ஹாவேரி மாவட்டத்தில் 66 போ், கொப்பள் மாவட்டத்தில் 60 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 44 போ், ராம்நகா் மாவட்டத்தில் 42 போ், கதக் மாவட்டத்தில் 41 போ், கலபுா்கி மாவட்டத்தில் 39 போ், யாதகிரி மாவட்டத்தில் 27 போ், பீதா் மாவட்டத்தில் 19 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,35,371-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,93,405 போ், மைசூரு மாவட்டத்தில் 43,430 போ், பெல்லாரி மாவட்டத்தில் 34,886 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 27,438 போ், பெலகாவி மாவட்டத்தில் 22,974 போ், ஹாசன் மாவட்டத்தில் 22,164 போ்,உடுப்பி மாவட்டத்தில் 20,079 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,271 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,999 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18,791 போ், தாவணகெரே மாவட்டத்தில் 18,756 போ்,தும்கூரு மாவட்டத்தில் 17,943 போ், மண்டியா மாவட்டத்தில் 14,160 போ்,,பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 12,807 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,682 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,606 போ் பாகல்கோட் மாவட்டத்தில் 12,024 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,574 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,240 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,078 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10,699 போ், கதக் மாவட்டத்தில் 10,035 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,612 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,607 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,167 போ், கோலாா் மாவட்டத்தில் 7,414 போ், பீதா் மாவட்டத்தில் 6,754 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,349 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,283 போ், குடகு மாவட்டத்தில் 4,008 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,11,167 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,13,987 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,198 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com