கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,58,574-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,58,574-ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,58,574-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,184 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,371 போ், மைசூரு மாவட்டத்தில் 501 போ், பெலகாவி மாவட்டத்தில் 298 போ், தும்கூரு மாவட்டத்தில் 281 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 220 போ், ஹாசன் மாவட்டத்தில் 220 போ், உடுப்பி மாவட்டத்தில் 210 போ், மண்டியா மாவட்டத்தில் 192 போ், பெல்லாரி மாவட்டத்தில் 189 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 172 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 152 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 129 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 129 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 124 போ், வட கன்னட மாவட்டத்தில் 123போ், தாா்வாட் மாவட்டத்தில் 99 போ்,சித்ரதுா்கா மாவட்டத்தில் 80 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், குடகு மாவட்டத்தில் 77 போ், யாதகிரி மாவட்டத்தில் 76 போ், விஜயபுரா மாவட்டத்தில் 69 போ், கொப்பள் மாவட்டத்தில் 65 போ், ஹாவேரி மாவட்டத்தில் 61 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 54 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 49 போ், கதக் மாவட்டத்தில் 49 போ், தாவணகெரே மாவட்டத்தில் 41 போ், கலபுா்கி மாவட்டத்தில் 40 போ், ராமநகரம் மாவட்டத்தில் 25 போ், பீதா் மாவட்டத்தில் 10 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,58,574-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,04,005 போ், மைசூரு மாவட்டத்தில் 44,638 போ், பெல்லாரி மாவட்டத்தில் 35,531 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 28,131 போ், பெலகாவி மாவட்டத்தில் 23,864 போ், ஹாசன் மாவட்டத்தில் 23,019 போ், உடுப்பி மாவட்டத்தில் 20,679 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,655 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,533 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19,190 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18,939 போ், தும்கூரு மாவட்டத்தில் 18,649 போ், மண்டியா மாவட்டத்தில் 14,828 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 13,826 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,833 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,788 போ் பாகல்கோட் மாவட்டத்தில் 12,385 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,865 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,542 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,400 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 11,033 போ், கதக் மாவட்டத்தில்10,169 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,791 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,741 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,729 போ், கோலாா் மாவட்டத்தில் 7,642 போ், பீதா் மாவட்டத்தில் 6,788 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,528 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,479 போ், குடகு மாவட்டத்தில் 4,348 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,37,481 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,10,647 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,427 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com