இன்று காணொலி உரைவீச்சு

இணையவழியில் நடைபெறம் கூட்டத்தில், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உரையாற்றுகிறாா்.

பெங்களூரு: இணையவழியில் நடைபெறம் கூட்டத்தில், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து தமிழ் இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘தமிழா விழி, தமிழால் விழி’ என்ற முழக்கங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கியக் கழகம், இணையம் வழியாக தொடா் கருத்துரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் 125-ஆவது நாள் நிறைவு விழா அக். 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘கூகுள்மீட்’ செயலி வாயிலாக நடத்தப்படுகிறது.

இதில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆா்.டி.ஓ.) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துகொண்டு பேச இருக்கிறாா். இக்கூட்டத்தில் ட்ற்ற்ல்://ம்ங்ங்ற்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ச்ா்க்-ல்ஞ்க்க்ஷ-ன்க்ஷக்ஷ் என்ற இணைப்பில் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com