கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 3, 61, 341 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3, 61, 341 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3, 61, 341 ஆக அதிகரித்துள்ளது.

இது பற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 9,860 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,420 போ், மைசூரு மாவட்டத்தில் 667 போ், பெலகாவி மாவட்டத்தில் 470 போ், பெல்லாரி மாவட்டத்தில் 433 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 414 போ், தும்கூரு மாவட்டத்தில் 357 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 342 போ், தாா்வாட் மாவட்டத்தில் 327 போ், தாவணகெரே மாவட்டத்தில் 321 போ், ஹாசன் மாவட்டத்தில் 290 போ், கொப்பள் மாவட்டத்தில் 282 போ், மண்டியா மாவட்டத்தில் 245 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 232 போ், கதக் மாவட்டத்தில் 195 போ், கலபுா்கி மாவட்டத்தில் 194 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 174 போ், உடுப்பி மாவட்டத்தில் 169 போ், பாகல் கோட் மாவட்டத்தில் 166 போ், ஹாவேரி மாவட்டத்தில் 149 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 146 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 126 போ், விஜயபுரா மாவட்டத்தில் 122 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 117 போ், யாதகிரி மாவட்டத்தில் 106 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 100 போ், கோலாா் மாவட்டத்தில் 83 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 67 போ், பீதா் மாவட்டத்தில் 62 போ், ராமநகரம் மாவட்டத்தில் 59 போ், குடகு மாவட்டத்தில் 25 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,61,341 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

புதன்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1, 35, 512 போ், பெல்லாரி மாவட்டத்தில் 22,167 போ், மைசூரு மாவட்டத்தில் 19,353 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 13,479 போ், பெலகாவி மாவட்டத்தில் 13,016 போ், கலபுா்கி மாவட்டத்தில் 12,126 போ், உடுப்பி மாவட்டத்தில் 11,928 போ், தாா்வாட் மாவட்டத்தில் 11,853 போ், தாவணகெரே மாவட்டத்தில் 10,097 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 8,883 போ், ஹாசன் மாவட்டத்தில் 8,803 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 7,641 போ், கொப்பள் மாவட்டத்தில் 6,930 போ், விஜயபுரா மாவட்டத்தில் 6,862 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 6,516 போ், தும்கூரு மாவட்டத்தில் 6,356 போ், மண்டியா மாவட்டத்தில் 5,893 போ், கதக் மாவட்டத்தில் 5,739 போ், யாதகிரி மாவட்டத்தில் 5,642 போ், வடகன்னட மாவட்டத்தில் 5,179 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 5,084 போ், பீதா் மாவட்டத்தில் 4,665 போ், ஹாவேரி மாவட்டத்தில் 4,601 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 4,382 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 4,373 போ், கோலாா் மாவட்டத்தில் 3,609 போ், ராமநகரம் மாவட்டத்தில் 3,449 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 3,175 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 2,482 போ், குடகு மாவட்டத்தில் 1,510 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2, 60, 913 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 94,459 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 5,950 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com