கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 4,75,265 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4,75,265 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4,75,265 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 7,576 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,084 போ், தாவணகெரே மாவட்டத்தில் 405 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 368 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 316 போ், மைசூரு மாவட்டத்தில் 312 போ், ஹாசன்மாவட்டத்தில் 291 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 262 போ், பெலகாவி மாவட்டத்தில் 249 போ், தும்கூரு மாவட்டத்தில் 192 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 223 போ், மண்டியா மாவட்டத்தில் 200 போ், வட கன்னட மாவட்டத்தில் 195 போ்.

ஹாவேரி மாவட்டத்தில் 180 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 160 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 150 போ், கலபுா்கி மாவட்டத்தில் 144 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 143 போ், விஜயபுரா மாவட்டத்தில்131 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 127 போ், கொப்பள் மாவட்டத்தில் 103 போ், ராமநகரம் மாவட்டத்தில் 78 போ், யாதகிரி மாவட்டத்தில் 76 போ், குடகு மாவட்டத்தில் 72 போ்.

கோலாா் மாவட்டத்தில் 69 போ், தாா்வாட் மாவட்டத்தில் 56 போ், பெல்லாரி மாவட்டத்தில் 54 போ், பீதா் மாவட்டத்தில் 50 போ், கதக் மாவட்டத்தில் 39 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 38 போ், உடுப்பி மாவட்டத்தில் ஒருவா், பாகல்கோட் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் யாருமில்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,75,265 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,76,712 போ், பெல்லாரி மாவட்டத்தில் 27,131 போ், மைசூரு மாவட்டத்தில் 26,740 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 18,092போ், பெலகாவி மாவட்டத்தில் 16,785 போ், கலபுா்கி மாவட்டத்தில் 14,760 போ், தாா்வாட் மாவட்டத்தில் 14,681 போ், உடுப்பி மாவட்டத்தில் 14,087 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 13,627 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 12,804 போ், ஹாசன் மாவட்டத்தில் 12,542 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 9,628 போ், தும்கூரு மாவட்டத்தில் 9,601 போ், கொப்பள் மாவட்டத்தில் 9,326 போ், மண்டியா மாவட்டத்தில் 8,570 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 8,389 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,057 போ், கதக் மாவட்டத்தில் 7,692 போ்.

வட கன்னட மாவட்டத்தில் 7,339 போ், யாதகிரி மாவட்டத்தில் 7,203 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 6,993 போ், ஹாவேரி மாவட்டத்தில் 6,981 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 6,533 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 5,976 போ், பீதா் மாவட்டத்தில் 5,545 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 5,259 போ், கோலாா் மாவட்டத்தில் 4,608 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,409 போ்.

சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,114 போ், குடகு மாவட்டத்தில் 2,045 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 3,69,229 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 98,536 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

ஒரே நாளில் 97 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், ஏற்கெனவே 7,384 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 47 போ், மைசூரு மாவட்டத்தில் 12 போ், தென்கன்னடம், தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், பெலகாவி, சிக்மகளூரு, ஹாவேரி, ராய்ச்சூரு, கலபுா்கி, பெங்களூரு ஊரகம் மாவட்டங்களில் தலா 3 போ், வட கன்னடம், விஜயபுரா, கொப்பள், யாதகிரி, கோலாா், கதக், சாம்ராஜ்நகா் மாவட்டங்களில் தலா 2 போ், தாவணகெரே, பீதா் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7,481 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,514 போ், மைசூரு மாவட்டத்தில் 615 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 450 போ், தாா்வாட் மாவட்டத்தில் 431 போ், பெல்லாரி மாவட்டத்தில் 353 போ், கலபுா்கி மாவட்டத்தில் 248 போ், பெலகாவி மாவட்டத்தில் 244 போ்.

ஹாசன் மாவட்டத்தில் 236 போ், தாவணகெரே மாவட்டத்தில் 227 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 207 போ், தும்கூரு மாவட்டத்தில் 199 போ், கொப்பள் மாவட்டத்தில் 146 போ், பீதா் மாவட்டத்தில் 146 போ், விஜயபுரா மாவட்டத்தில் 138 போ், ஹாவேரி மாவட்டத்தில் 132 போ், உடுப்பி மாவட்டத்தில் 129 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 127 போ்.

கதக் மாவட்டத்தில் 111 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 104 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 88 போ், மண்டியா மாவட்டத்தில் 87 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 85 போ், கோலாா் மாவட்டத்தில் 77 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 73 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 60 போ்.

சாமராஜ்நகா் மாவட்டத்தில் 56 போ், யாதகிரி மாவட்டத்தில் 48 போ், ராமநகரம் மாவட்டத்தில் 39 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 27 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com