கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 4,84,990 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை 4,84,990 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை 4,84,990 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,725 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,571 போ், மைசூரு மாவட்டத்தில் 748 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 466 போ், தும்கூரு மாவட்டத்தில் 401 போ், பெல்லாரி மாவட்டத்தில் 381 போ், ஹாசன் மாவட்டத்தில் 308 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 294 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 293 போ், பெலகாவி மாவட்டத்தில் 258 போ், தாா்வாட் மாவட்டத்தில் 246 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 227 போ், கலபுா்கி மாவட்டத்தில் 221 போ், தாவணகெரே மாவட்டத்தில் 213 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 193 போ், உடுப்பி மாவட்டத்தில் 193 போ், மண்டியா மாவட்டத்தில் 182 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 171 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 168 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 158போ், கொப்பள் மாவட்டத்தில் 152 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 149 போ், விஜயபுரா மாவட்டத்தில்115 போ், யாதகிரி மாவட்டத்தில் 109 போ், கதக் மாவட்டத்தில் 108 போ், கோலாா் மாவட்டத்தில் 101 போ், ஹாவேரி மாவட்டத்தில் 81போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 65 போ், ராமநகரம் மாவட்டத்தில் 62 போ், பீதா் மாவட்டத்தில் 52 போ், குடகு மாவட்டத்தில் 41 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,84,990 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,80,283 போ், பெல்லாரி மாவட்டத்தில் 27,512 போ், மைசூரு மாவட்டத்தில் 27,486 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 18,558போ், பெலகாவி மாவட்டத்தில் 17,043 போ், கலபுா்கி மாவட்டத்தில் 14,979 போ், தாா்வாட் மாவட்டத்தில் 14,927 போ், உடுப்பி மாவட்டத்தில் 14,278 போ், தாவணகெரே மாவட்டத்தில் 13,840 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 13,097 போ், ஹாசன் மாவட்டத்தில் 12,850 போ், தும்கூரு மாவட்டத்தில் 10,002 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 9,821 போ், கொப்பள் மாவட்டத்தில் 9,478 போ், மண்டியா மாவட்டத்தில் 8,752 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 8,547 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,172 போ், கதக் மாவட்டத்தில் 7,800 போ்,வடகன்னட மாவட்டத்தில் 7,633 போ்.

யாதகிரி மாவட்டத்தில் 7,312 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 7,165 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,062 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 6,704 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,125 போ், பீதா் மாவட்டத்தில் 5,597 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 5,486 போ், கோலாா் மாவட்டத்தில் 4,709 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,471 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,179 போ்.

குடகு மாவட்டத்தில் 2,086 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 3,75,809 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,01,626 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

ஒரே நாளில் 70 போ் பலி

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 7,481 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், புதன்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 27 போ், மைசூரு மாவட்டத்தில் 17 போ், பெங்களூரு ஊரகம், ராமநகரம், தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 4 போ்.

சிக்பளாப்பூா்,விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பீதா், கோலாா், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7,536 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,521 போ், மைசூரு மாவட்டத்தில் 633 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 449 போ், தாா்வாட் மாவட்டத்தில் 433 போ், பெல்லாரி மாவட்டத்தில் 353 போ், கலபுா்கி மாவட்டத்தில் 248 போ், பெலகாவி மாவட்டத்தில் 245 போ், ஹாசன் மாவட்டத்தில் 237 போ், தாவணகெரே மாவட்டத்தில் 228 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 206 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 201 போ், கொப்பள் மாவட்டத்தில் 193 போ், பீதா் மாவட்டத்தில் 149 போ், விஜயபுரா மாவட்டத்தில் 140 போ், ஹாவேரி மாவட்டத்தில் 132 போ், உடுப்பி மாவட்டத்தில் 129 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 127 போ், கதக் மாவட்டத்தில் 111 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 103 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 89 போ், மண்டியா மாவட்டத்தில் 88 போ்.

வட கன்னடம் மாவட்டத்தில் 87 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 78 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 66 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 55 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 28 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com