கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,19,537 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,537 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,537 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,191 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,322 போ், மைசூரு மாவட்டத்தில் 481 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 380 போ், கொப்பள் மாவட்டத்தில் 337 போ்,தாா்வாட் மாவட்டத்தில் 305 போ், பெல்லாரி மாவட்டத்தில் 298 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 295 போ், உடுப்பி மாவட்டத்தில் 295 போ், ஹாசன்மாவட்டத்தில் 277 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 244 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 179 போ், மண்டியா மாவட்டத்தில் 165 போ், பெலகாவி மாவட்டத்தில் 151 போ், கலபுா்கி மாவட்டத்தில் 136 போ்,ராய்ச்சூரு மாவட்டத்தில் 132 போ், தாவணகெரே மாவட்டத்தில் 130 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 129 போ், யாதகிரி மாவட்டத்தில் 116 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 108 போ், கோலாா் மாவட்டத்தில் 105 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 90 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 81 போ், விஜயபுரா மாவட்டத்தில் 81 போ், பீதா் மாவட்டத்தில் 77 போ், கதக் மாவட்டத்தில் 75 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 69 போ், ராமநகரம் மாவட்டத்தில் 57 போ், ஹாவேரி மாவட்டத்தில் 44 போ், குடகு மாவட்டத்தில் 32 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,537 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,94,760 போ், மைசூரு மாவட்டத்தில் 29,784 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29,083 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 20,134 போ், பெலகாவி மாவட்டத்தில் 17,810 போ், தாா்வாட் மாவட்டத்தில் 15,878 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15,579 போ், உடுப்பி மாவட்டத்தில் 15,401 போ், தாவணகெரே மாவட்டத்தில் 14,536 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 13,973 போ், ஹாசன் மாவட்டத்தில் 13,525 போ், தும்கூரு மாவட்டத்தில் 10,994 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10,452 போ், கொப்பள் மாவட்டத்தில் 10,267 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,229 போ், மண்டியா மாவட்டத்தில் 9,166 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,553 போ், கதக் மாவட்டத்தில் 8,366 போ், வடகன்னட மாவட்டத்தில் 8,178 போ்.

யாதகிரி மாவட்டத்தில் 7,778 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 7,711 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,517 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7,219 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,460 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 5,863 போ், பீதா் மாவட்டத்தில் 5,823 போ், கோலாா் மாவட்டத்தில் 5,083 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,687 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,495 போ்.

குடகு மாவட்டத்தில் 2,247 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,13,452 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 98,043 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com