கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,26,876 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,26,876 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,26,876 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 7,339 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,886 போ், மைசூரு மாவட்டத்தில் 524 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 348 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 326 போ், தும்கூரு மாவட்டத்தில் 300 போ், ஹாசன் மாவட்டத்தில் 268 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 233 போ், உடுப்பி மாவட்டத்தில் 231 போ், பெல்லாரி மாவட்டத்தில் 196 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 184 போ், பெலகாவி மாவட்டத்தில் 171 போ், தாவணகெரே மாவட்டத்தில் 162 போ், கொப்பள் மாவட்டத்தில் 155 போ், கலபுா்கி மாவட்டத்தில் 151 போ், தாா்வாட் மாவட்டத்தில்130 போ், பாகல்கோட் மாவட்டத்தில்123 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 114 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 110 போ், ஹாவேரி மாவட்டத்தில் 103 போ், மண்டியா மாவட்டத்தில் 102 போ், விஜயபுரா மாவட்டத்தில் 102 போ், கதக் மாவட்டத்தில் 81 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 68 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 60 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 57 போ், கோலாா் மாவட்டத்தில் 53 போ்,

யாதகிரி மாவட்டத்தில் 44 போ், ராமநகரம் மாவட்டத்தில் 27 போ், பீதா் மாவட்டத்தில் 17 போ், குடகு மாவட்டத்தில் 13 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,26,876 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,97,646 போ், மைசூரு மாவட்டத்தில் 30,308 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29,279 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 20,367 போ், பெலகாவி மாவட்டத்தில் 17,981 போ், தாா்வாட் மாவட்டத்தில் 16,008 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15,730 போ், உடுப்பி மாவட்டத்தில் 15,632 போ், தாவணகெரே மாவட்டத்தில் 14,698 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 14,321 போ், ஹாசன் மாவட்டத்தில் 13,793 போ், தும்கூரு மாவட்டத்தில் 11,294 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10,512 போ், கொப்பள் மாவட்டத்தில் 10,422 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,352 போ், மண்டியா மாவட்டத்தில் 9,268 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,635 போ், கதக் மாவட்டத்தில் 8,447 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 8,362 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 7,825 போ், யாதகிரி மாவட்டத்தில் 7,792 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,620 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7,287 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,570 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,189 போ், பீதா் மாவட்டத்தில் 5,840 போ், கோலாா் மாவட்டத்தில் 5,136 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,714 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,552 போ், குடகு மாவட்டத்தில் 2,260 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,23,377 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 95,335 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 8,145 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com