கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,33,850 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,33,850 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,33,850 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 6,974 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,715 போ், மைசூரு மாவட்டத்தில் 715 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 492 போ், தாா்வாட் மாவட்டத்தில்466 போ்,பெல்லாரி மாவட்டத்தில் 418 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், கலபுா்கி மாவட்டத்தில் 262 போ், ஹாசன்மாவட்டத்தில் 257 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 243 போ், தாவணகெரே மாவட்டத்தில் 234 போ், தும்கூரு மாவட்டத்தில் 216 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், விஜயபுரா மாவட்டத்தில் 150 போ்,பீதா் மாவட்டத்தில்149 போ், ஹாவேரி மாவட்டத்தில் 145 போ், உடுப்பி மாவட்டத்தில் 143போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 133 போ், கதக் மாவட்டத்தில் 125போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில்102 போ், மண்டியா மாவட்டத்தில் 96 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில்81 போ், கோலாா் மாவட்டத்தில்78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 77போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 67 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33போ், குடகு மாவட்டத்தில் 31 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,33,850 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,00,728 போ், மைசூரு மாவட்டத்தில் 30,751 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29,460 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 20,578போ், பெலகாவி மாவட்டத்தில் 18,160 போ், தாா்வாட் மாவட்டத்தில் 16,045 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15,898 போ், உடுப்பி மாவட்டத்தில் 15,738 போ், தாவணகெரே மாவட்டத்தில் 14,896 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 14,555 போ், ஹாசன் மாவட்டத்தில் 14,028 போ், தும்கூரு மாவட்டத்தில் 11,534 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10,627 போ், கொப்பள் மாவட்டத்தில் 10,602 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,429 போ்,மண்டியா மாவட்டத்தில் 9,402 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,715 போ், கதக் மாவட்டத்தில் 8,581 போ், வடகன்னட மாவட்டத்தில் 8,517 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 7,905 போ், யாதகிரி மாவட்டத்தில் 7,847 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,735 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7,364 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,641 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,311 போ், பீதா் மாவட்டத்தில் 5,890 போ், கோலாா் மாவட்டத்தில் 5,188 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,747 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,609 போ், குடகு மாவட்டத்தில் 2,333 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 4,32,450 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 93,153 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 8,228 போ் இறந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com