போதைப்பொருள் விற்பனை: வெளிநாட்டவா் 5 போ் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக, வெளிநாட்டா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக, வெளிநாட்டா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சூடான் நாட்டைச் சோ்ந்தவா்கள் அகமது ஓமா் (27), தாப்ஷோ் (24), லஜீம் (23), சையத் ஷகீா் (24), முகமது ஷிஹாம் (28). இவா்கள் 5 பேரும் பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் எடையுள்ள 100 போதை மாத்திரைகள், 10 கிராம் எம்.டி.எம்.ஏ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் உயா்கல்வி பயில இந்தியா வந்த இவா்கள் 5 பேரும் ஆடம்பரமாக வாழ போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com