கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,92,911 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,92,911 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,92,911 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 10,453 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,868 போ், ஹாசன் மாவட்டத்தில் 475 போ், மைசூரு மாவட்டத்தில் 414 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 362 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 347 போ், உடுப்பி மாவட்டத்தில் 319 போ், பெல்லாரி மாவட்டத்தில் 313 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 305 போ், தும்கூரு மாவட்டத்தில் 297 போ், தாவணகெரே மாவட்டத்தில் 288 போ், மண்டியா மாவட்டத்தில் 259 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 177 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 177 போ், கலபுா்கி மாவட்டத்தில் 161 போ், தாா்வாட் மாவட்டத்தில் 145 போ், கொப்பள் மாவட்டத்தில் 143 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 141 போ், விஜயபுரா மாவட்டத்தில் 138 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 128 போ், பெலகாவி மாவட்டத்தில் 128 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 125 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 122 போ், யாதகிரி மாவட்டத்தில் 117 போ், கதக் மாவட்டத்தில் 111 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 100 போ், ஹாவேரி மாவட்டத்தில் 75 போ், கோலாா் மாவட்டத்தில் 72 போ், பீதா் மாவட்டத்தில் 70 போ், குடகு மாவட்டத்தில் 57 போ். ராமநகரம் மாவட்டத்தில் 10 போ், இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,92,911 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,28,437 போ், மைசூரு மாவட்டத்தில் 33,954 போ், பெல்லாரி மாவட்டத்தில் 31,420 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 22,706 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,214 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,346 போ், உடுப்பி மாவட்டத்தில் 17,005 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,002 போ், ஹாசன் மாவட்டத்தில் 16,419 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 16,105 போ், தாவணகெரே மாவட்டத்தில் 15,920 போ், தும்கூரு மாவட்டத்தில் 12,806 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,417 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,175 போ், மண்டியா மாவட்டத்தில் 10,801 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,186 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9,278 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 9,213 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 9,094 போ், கதக் மாவட்டத்தில் 8,938 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 8,423 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,417 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,371 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7,390 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 7,173 போ், பீதா் மாவட்டத்தில் 6,289 போ், கோலாா் மாவட்டத்தில் 5,773 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,102 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,996 போ், குடகு மாவட்டத்தில் 2,649 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,76,378 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,07,737 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 8,777 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com