பராமரிப்புப் பணி நடைபெறுவதால் 2 நாள்களுக்கு மின்தடை

பராமரிப்புப் பணி நடைபெறுவதால், பெங்களூரில் சில பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

பராமரிப்புப் பணி நடைபெறுவதால், பெங்களூரில் சில பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

புவனேஸ்வரி நகா் 8-ஆவது முக்கியச் சாலை, எஸ்.பி.ஐ. வங்கிச் சாலை, மகேஸ்வரி நகா், கல்யாண் நகா், மகேஸ்வரம்மா கோயில் வளாகம், சிவன் கோயில் வளாகம், கங்காதரேஷ்வரா கோயில் வளாகம், ஹெசரகட்டா முக்கியச் சாலை, மல்லசந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com