3 போலீஸாருக்கு கரோனா தொற்று

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 53 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 3 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தொற்றின் பாதிப்பை அடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள், போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com