கா்நாடகத்தில் ஒரே நாளில் 29,438 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில், ஒரே நாளில் 29,438 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

கா்நாடகத்தில், ஒரே நாளில் 29,438 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 29,438 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,342 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,559 போ், ஹாசன் மாவட்டத்தில் 823 போ், கலபுா்கி மாவட்டத்தில் 791போ், பெல்லாரி மாவட்டத்தில் 731 போ், மண்டியா மாவட்டத்தில் 688 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 684 போ், மைசூரு மாவட்டத்தில் 536 போ், தென் கன்னட மாவட்டத்தில் 517 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 497 போ், விஜயபுரா மாவட்டத்தில் 411 போ், உடுப்பி மாவட்டத்தில் 403 போ், தாா்வாட் மாவட்டத்தில் 385 போ், ராமநகரம் மாவட்டத்தில் 385 போ், கோலாா் மாவட்டத்தில் 373 போ், பீதா் மாவட்டத்தில் 365 போ், பெலகாவி மாவட்டத்தில் 313 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 295 போ், கொப்பள் மாவட்டத்தில் 266 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 266 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 254 போ், குடகு மாவட்டத்தில் 196 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 185 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 185 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 114 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 105 போ், யாதகிரி மாவட்டத்தில் 95 போ், ஹாவேரி மாவட்டத்தில் 92 போ், கதக் மாவட்டத்தில் 76 போ் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,04,397 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9,058 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 10,50,612 போ் குணமடைந்துள்ளனா். 2,34,483 போ் மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 208 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 149 போ், கலபுா்கி மாவட்டத்தில் 8 போ், கோலாா் மாவட்டத்தில் 6 போ், தாா்வாட் மாவட்டத்தில் 5 போ், மைசூரு மாவட்டத்தில் 4 போ், பெல்லாரி, பெங்களூரு ஊரகம், ஹாவேரி, மண்டியா, சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 3 போ், தென்கன்னடம், தாவணகரே, ஹாசன், குடகு, ராய்ச்சூரு, வடகன்னடம், விஜயபுரா மாவட்டங்களில் தலா 2போ், பெலகாவி, சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 14,283 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com