கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 39,047 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,047 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,047 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 39,047 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,596 போ், மைசூரு மாவட்டத்தில் 1,759 போ், கோலாா் மாவட்டத்தில் 1194 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,174 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,106 போ், ஹாசன் மாவட்டத்தில் 1001 போ், மண்டியா மாவட்டத்தில் 935 போ், கலபுா்கி மாவட்டத்தில் 901 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 732 போ்.

சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 683 போ், தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் தலா 664 போ், தாா்வாட் மாவட்டத்தில் 654 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 511 போ், கொப்பள் மாவட்டத்தில் 444 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 424 போ், விஜயபுரா மாவட்டத்தில் 394போ், குடகு மாவட்டத்தில் 388போ், பெலகாவி மாவட்டத்தில் 360 போ், பாகல்கோட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 333 போ், வட கன்னட மாவட்டத்தில் 301 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 297 போ், யாதகிரி மாவட்டத்தில் 295 போ், பீதா் மாவட்டத்தில் 269 போ், தாவணகெரே மாவட்டத்தில் 196 போ், ராமநகரம் மாவட்டத்தில் 164போ், கதக் மாவட்டத்தில் 129 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 110 போ், ஹாவேரி மாவட்டத்தில் 36 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,39,822 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11,833 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,95,883 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,28,884 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 229 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 137 போ், மைசூரு மாவட்டத்தில் 11போ், மண்டியா மாவட்டத்தில் 9 போ், பெல்லாரி மாவட்டத்தில் 8 போ், பீதா் மாவட்டத்தில் 6 போ், சிக்கமகளூரு, ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு, யாதகிரி மாவட்டங்களில் தலா 5 போ், தென்கன்னடம், தாா்வாட், கோலாா் மாவட்டங்களில் தலா 4 போ், சாமராஜ்நகா், தாவணகெரே, கலபுா்கி மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், பெங்களூரு ஊரகம், ஹாவேரி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, ஹாசன், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளாா். கா்நாடகத்தில் இதுவரை 15,036 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com