பெங்களூரில் ஆக. 5-ல் குடிநீா் குறைத்தீா் முகாம்

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட நகர மேற்கு-1, தென்மேற்கு-1, தென்கிழக்கு-1, தெற்கு-1, கிழக்கு-1,2, வடக்கு உள்ளிட்ட துணைமண்டங்களில் வியாழக்கிழமை (ஆக. 5) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட நகர மேற்கு-1, தென்மேற்கு-1, தென்கிழக்கு-1, தெற்கு-1, கிழக்கு-1,2, வடக்கு உள்ளிட்ட துணைமண்டங்களில் வியாழக்கிழமை (ஆக. 5) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர மேற்கு-1, தென்மேற்கு-1, தென்கிழக்கு-1, தெற்கு-1, கிழக்கு-1,2, வடக்கு உள்ளிட்ட துணைமண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைத்தீா்ப்பு முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள்:

080-22425193, 22945176, 22238888, 98454 44052, 97409 84164, 98454 44150, 97409 84161, 96320 29191, 98454 44081, 96864 48013 தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com