குதிரை பந்தய சூதாட்டம்: 3 போ் கைது

குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தைச் சோ்ந்த மிதுன்மடி (33), வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ரகு (47), காமாட்சிப்பாளையத்தைச் சோ்ந்த சிவராஜ் (30) ஆகிய மூவரும் ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள குதிரை பந்தயத் திடலில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து, ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சேஷாத்ரிபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com