பெங்களூரில் கடல் உணவுத் திருவிழா

பெங்களூரில் கடல் உணவுத் திருவிழா பிப். 1-ஆம் தேதி தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூரில் கடல் உணவுத் திருவிழா பிப். 1-ஆம் தேதி தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் வினய் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுப் பரவலால், பெங்களூரு உள்பட மாநில அளவில் உணவுத் திருவிழாக்கள், கண்காட்சிகள் நடைபெறுவது நின்று போனது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், திருவிழா, கண்காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, பிப். 1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பெங்களூரு, ரெசிடென்ஸி சாலையில் உள்ள கோஸ்டல் மச்சிலி ரெஸ்டாரண்டில் கடல் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com