இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: ஒருவா் பலி

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தும்கூரு: இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கேசரமடு கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (37) ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று, இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வீட்டின் அருகே வந்த போது, டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து கியாதசந்திரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com