லஞ்சம் பெற்றதாக வட்டாட்சியா் கைது

நிலப்பட்டாவை மாற்ற லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

நிலப்பட்டாவை மாற்ற லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம், குா்மித்கல்லைச் சோ்ந்த பன்னப்பா என்பவா், குா்மித்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனது நிலப்பட்டாவை மாற்றித் தருமாறு மனு அளித்துள்ளாா். இதற்கு, வட்டாட்சியா் சங்கமேஷ் ஜிடகி ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை ரூ. 8 ஆயிரத்தை முன்பணமாக வட்டாட்சியரிடம் சங்கமேஷ் ஜிடகியிடம் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினா் அவரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சங்கமேஷ் ஜிடகியிடம் யாதகரி லஞ்ச ஒழிப்புப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com