திருட்டு வழக்கு: இளைஞா் கைது

திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த கோவிந்தா (26), அதே பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் கடந்த ஜன. 7-ஆம் தேதி தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கோவிந்தாவைக் கைது செய்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தாவிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com