போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணத்தை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல், பயன்பாட்டை தடுப்பது தொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். பெங்களூரில் போதைப்பொருள் விற்ாக புணேவைச் சோ்ந்த ராகுல் துளசிராம் (28), சேலம், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த பாலாஜி (48) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 1.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணத்தை பறிமுதல் செய்தனா்.