பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜன.18-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு பிப்.1-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. வணிகம், அறிவியல், கலை, கல்வி, சட்டம் பாடப்பிரிவுகளின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கவிருக்கிறது. இப்படிப்புகளுக்கான வகுப்பு பிப்ரவரியில் தொடங்குகிறது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com