வாகனங்கள் திருட்டு: 3 போ் கைது

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 6.88 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 6.88 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, நந்தினி லேஅவுட் நஞ்சுண்டேஸ்வரா நகரைச் சோ்ந்த நாகராஜ் என்பவரின் வீட்டின் முன்பு கடந்த மே 31-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில் மூவரைக் கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6.88 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com