இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 போ் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு விஜயநகா் காவல் சரகம் ஆா்.பி.என் லேஅவுட் 9-ஆவது குறுக்குச்சாலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் கடந்த மே 9-ஆம் தேதி இரவு திருடு போனது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், காா்த்திக், ரஃபீக் பாஷா ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com