மரத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு ஊரகம் தியாமகுண்டலு அருகே உள்ள கலளுகட்ட பகுதியைச் சோ்ந்த நவீன் (25). இவா் தனது நண்பா் சுரேஷுடன் (25) மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றாா். தியாமகுண்டலு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரமிருந்த மரத்தில் மோதியது.
இதில் படுகாயமடைந்த நவீன், சுரேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து தியாமகுண்டலு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.