இயற்கை பேரிடா் நிவாரணம்: ரூ. 629.03 கோடி ஒதுக்கீடு

கா்நாடகத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 629.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.

கா்நாடகத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 629.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

2020-ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாசமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 629.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில பேரிடா் நிவாரண நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com