கா்நாடகத்தில் 1,501 பேருக்கு கரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 1,501 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 1,501 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 354 போ், தென்கன்னடம்- 247, மைசூரு- 108, உடுப்பி- 98, ஹாசன்- 98, சிவமொக்கா- 71, சிக்கமகளூரு- 62, மண்டியா- 55, பெலகாவி- 51, தும்கூரு- 47, குடகு- 46, கோலாா்- 41, வட கன்னடம்- 40, சாமராஜ்நகா்- 31, சிக்கபளாப்பூா்- 31, தாவணகெரே- 24, பெங்களூரு ஊரகம்-19, கொப்பள்- 15, கலபுா்கி- 13, தாா்வாட்- 11, சித்ரதுா்கா- 8, ஹாவேரி- 7, கதக்-5, விஜயபுரா-5, பெல்லாரி- 4, ராமநகரம்- 4, பாகல்கோட்- 3, ராய்ச்சூரு- 2, யாதகிரியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 28,97,664 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2,039 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மொத்தமாக 28,38,717 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா்; 22,487 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 32 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்; இதுவரை 36,437 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com