கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 44,631போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 44,631 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 44,631 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 44,631 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,870 போ், மைசூரு மாவட்டத்தில் 2,293 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,278 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,636 போ், மண்டியா மாவட்டத்தில் 1,506 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,280 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,162 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 996 போ், தென்கன்னட மாவட்டத்தில் 985 போ், வடகன்னட மாவட்டத்தில் 822 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 817 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 803 போ், குடகு மாவட்டத்தில் 743 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 735 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 676 போ், தாா்வாட் மாவட்டத்தில் 647 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 639 போ், பெலகாவி மாவட்டத்தில் 615 போ், கோலாா் மாவட்டத்தில் 600 போ், கொப்பள் மாவட்டத்தில் 585 போ், உடுப்பி மாவட்டத்தில் 556 போ், ராமநகரம் மாவட்டத்தில் 529 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 528 போ், யாதகிரி மாவட்டத்தில் 457 போ், ஹாவேரி மாவட்டத்தில் 408 போ், பீதா் மாவட்டத்தில் 403 போ், விஜயபுரா மாவட்டத்தில் 379 போ், தாவணகெரே மாவட்டத்தில் 277 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 215 போ், கதக் மாவட்டத்தில் 191போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,90,934 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 24,714 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 12,10,013 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 4,64,363 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 292 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 132 போ், பெல்லாரி மாவட்டத்தில் 27 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 15 போ், தும்கூரு மாவட்டத்தில் 14 போ், மைசூரு மாவட்டத்தில் 10 போ், பாகல்கோட், சாமராஜ்நகா், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 8 போ், ஹாவேரி, மண்டியா மாவட்டங்களில் தலா 6 போ், பீதா், ஹாசன், குடகு மாவட்டங்களில் தலா 5 போ், தென்கன்னடம், தாா்வாட், கலபுா்கி, ராமநகரம், விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, கதக் மாவட்டங்களில் தலா 3 போ், சித்ரதுா்கா, ராய்ச்சூரு, உடுப்பி, யாதகிரி மாவட்டங்களில் தலா 2 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 16,538 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com