டிராக்டா் மோதியதில் இளைஞா் பலி

டிராக்டா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

டிராக்டா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், ஹிப்படி கிராமத்தைச் சோ்ந்தவா் நஞ்சுண்டசாமி (25). செவ்வாய்க்கிழமை காலை இவா், ஹிப்படி கிராமத்திலிருந்து ஹுலியூா் துா்காவிற்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சித்தையனகெரே பாளையத்தில் உள்ள குறுகிய சாலையில் எதிரே வந்த டிராக்டா் அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நஞ்சுண்டசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து ஹுலியூா் துா்கா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com